Friday, November 11, 2011

கின்னஸ் சாதனை படைத்த வாழும் கலையின் நாத வைபவம்

 வாழும் கலை அமைப்பின் 30 வது ஆண்டு விழா சென்னையில் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் முன்னிலையில் "நாத வைபவம் " என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இதில் 5700 பேர் சேர்ந்து கர்நாடக இசைபாடல்களை பாடினர். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 

No comments:

Post a Comment