Saturday, January 7, 2012

மயிலாடுதுறையில் வாழும் கலையின் மனிதகுல சேவைக்கான விருதுகள்

மயிலாடுதுறையில் 50 ஆண்டாக சேவை செய்து வரும், திரு.என். நாராயணன், திரு.வி.ராமமூர்த்தி மற்றும் திரு.எம்.நிசார் அகமது ஆகிய  மூன்று மருத்துவர்களுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை சார்பாக மனித நேய சேவைக்கான விருதுகள் ஜனவரி முதல் திகதி வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment