Thursday, June 25, 2015

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயரிய விருது


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயரிய விருது 
இந்திய ஆன்மீக தலைவர் மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுக்கு கொலம்பியா நாட்டின் மிக உயர்ந்த சைமன்  பொலிவர்  விருது வழங்கப்பட்டுள்ளது

சமுதாயத்தில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கை, போர் காலங்களில் மத்தியஸ்தம் மேலும் யோகா  மற்றும் மூச்சு பயிற்சி மூலம் மன அழுத்தத்தை குறைத்து வன்முறைக்கு எதிராக போராடுவது ஆகிய செயல்களுக்காக
அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது . கொலம்பியாவின் ஜனாதிபதி அனுப்பி உள்ள கடிதத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் சேவை அங்கீகரிக்க பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் . மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை இந்த விருதை பெற்றதற்காக பாராட்டு தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment