Tuesday, July 31, 2012

தீவிரவாதத்திலிருந்து ....தியானத்திற்கு....

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 241 முன்னாள் உல்பா போராளிகளுக்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை ஆசிரமத்தில் ஒரு மாத புனர்வாழ்வு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் அவர்களுக்கு யோகா , சுதர்சன கிரியா போன்ற பயிற்சிகளும், தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம் அவர்கள் தீவிரவாதத்தை கைவிட்டு சராசரி வாழ்க்கை மேற்கொள்ள உறுதி எடுத்துள்ளனர். இந்த பயிற்சி அவர்கள் வாழ்வில் மிகபெரிய திருப்புமுனை என அனைவரும் கூறினர்
http://www.hindustantimes.com/India-news/NewDelhi/From-art-of-killing-to-Art-of-Living/Article1-905577.aspx

http://m.timesofindia.com/city/bangalore/Moving-from-militancy-to-meditation/articleshow/15217585.cms




No comments:

Post a Comment