Wednesday, July 18, 2012

குமரி மாவட்டம் பொழிக்கரை புனித அந்தோனியார் தேவாலயத்தின் சமுதாய கூடத்தில் வாழும் கலை பயிற்சி

வாழும் கலை நிறுவனர் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை பயிற்சி குமரி மாவட்டத்தில் உள்ள பொழிக்கரை என்ற கிராமத்தில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்து நடைபெற்றது . வாழும் கலை ஆசிரியர் திரு. சில்வெஸ்டர் அவர்கள் நடத்திய இந்த பயிற்சியில் பங்கு தந்தை திரு. உபால்டு உட்பட பலர் கலந்து கொண்டனர். 





No comments:

Post a Comment