Tuesday, October 4, 2011

TN Youth taking oath for Alohol free Village

வாழும் கலை சார்பாக தூத்துக்குடியில் நடைபெற்ற ஆனந்த சங்கமம் என்ற பிரம்மாண்டமான சத்சங்க நிகழ்ச்சியில் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் முன்னிலையில் மறவன் மடம் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞ்ர்கள் தங்கள் கிராமத்தை குடிபழக்கம் இல்லாத கிராமமாக மாற்ற உறுதி மொழி எடுதுகொண்டனர்

No comments:

Post a Comment