Friday, August 19, 2011

நாகர்கோவிலில் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடந்தது

18.8.11 அன்று நாகர்கோவிலில் அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு மற்றும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை அமைப்பு இணைந்து மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியது. 



No comments:

Post a Comment