Wednesday, March 20, 2013

இலங்கை முல்லைத்தீவில் வாழும் கலை

இலங்கையில் உள்ள முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளில் மன அமைதிக்காகவும்  நல்ல மாற்றத்திற்காகவும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் வாழும் கலை சார்பாக ருத்ர பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.





No comments:

Post a Comment